Wednesday 1st of May 2024 06:11:02 PM GMT

LANGUAGE - TAMIL
-
சுண்டிக்குளம் பகுதியில் வெடிபொருட்களுடன் மூவர் கைது!

சுண்டிக்குளம் பகுதியில் வெடிபொருட்களுடன் மூவர் கைது!


யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதிக்கு அண்மையில் வெடிபொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இடியன் துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகள், பன்றி இறைச்சி என்பவற்றுடனையே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். படையினரால் கைது செய்யப்பட்ட அவர்கள் மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை கிளிநொந்சி மாவட்ட நீதவான் நீதி மன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவருகிறது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE